Saturday 31 August 2013

நீயும் நானும்


















நீ நீயாக இருந்தாய்
நான் நானாக இருந்தேன்

உன்னை நான் சந்தித்தேன்
நான் நீயாக ஆனேன்
சில காலம் கழித்து
நீ நானாக ஆனாய்
அதையும் நீயே சொன்னாய்



இன்று
நீ என்னை கழித்து ஒதுக்கிவிட்டாய்
இன்னும் நீ
நீயாகவே இருக்கிறாய்
ஆனால் நான் தான்
ஏதோவாகிப்போனேன்

2 comments:

kowsy said...
This comment has been removed by the author.
kowsy said...

அருமையான கவிதை. நீண்ட இடைவெளியின் பின் கவிதை மணம் பரப்புகிறது. கவிஞன் தூங்குவதில்லை . கவிதை தயங்குவதில்லை. தொடரும் கவிதைகளுக்கும் இணைந்தே வாழ்த்துகள்

Post a Comment